மாத்தறை – மிரிஸ்ஸ பிரதேசத்தில் இரண்டு சுற்றுலா விடுதிகளை நடத்திச் செல்லும் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் […]
Year: 2024
கண்டிக்கு சுற்றுலா சென்றவர்கள் விபத்து – ஒருவர் பலி!
கண்டி – நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. […]
அதிகரிக்கும் டெங்கு – 07 பேர் பலி!
கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த காலப்பகுதியில் 18,556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக […]
மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது !
மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் […]
வெடுக்குநாறிமலை – ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்!
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு […]
வெடுக்குநாறிமலையில் கைதானோரின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் […]
21 தமிழக மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே சட்டவிரோத […]
யாழ். நவக்கிரி பகுதியில் வன்முறைக் குழு தாக்குதல்!
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை […]
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – கடற்படை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய […]
யாழில் கரையொதுங்கிய மிதவை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை (16) காலை கரையொதுங்கியுள்ளது. […]
