மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பான பழைய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்ததன் மூலம் பொது அமைதிக்குப் பங்கமேற்படுத்த முனைந்தார் […]
Year: 2024
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனு கோரும் வகையில் சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி!
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு இடமளிக்கும் வகையில் உள்ளூராட்சி சட்டத்தில் […]
அனுமதிப் பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
நாட்டில் தற்போது நிலவும் அரிசிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அதனை நிவர்த்தி செய்யும் வகையில், அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி […]
பிரதிப் பொலீஸ்மா அதிபர்கள் உட்படப் பலருக்குத் திடீர் இடமாற்றம் : குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளராகப் பெண் பொலீஸ் அதிகாரி!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பெண் பொலீஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகக் கடமையாற்றி […]
வடதாரகைக்குக் காத்திருந்தோர் : குழுதினியில் போய்ச் சேர்ந்தனர்!
நெடுந்தீவுக்கு வடதாரகையில் செல்வதற்காக நேற்று மாலை முதல் காத்திருந்த பயணிகள் அனைவரும், குழுதினியின் உதவியுடன் நேற்றிரவு நெடுந்தீவைச் சென்றடைந்தனர். வழமையான […]
தட்டுப்பாடு இல்லாத அரிசி விநியோகத்தை உறுதிப்படுத்த அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஜனாதிபதி பேச்சு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் […]
48ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ சத்தியப் பிரமாணம்!
இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். […]
கல்வி அமைச்சிலிருந்து 51 இலட்சம் பெறுமதியான செப்புக் கம்பிகளைக் காணோம்: தலங்காம பொலீசில் முறைப்பாடு!
பெலவத்தையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் இசுருபாய கட்டிடத் தொகுதியில் மின்னல் தடுப்புப் பாதுகாப்புப் பொறிமுறைக்காகப் பொருத்தப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து 731 […]
இ.போ. ச கிளிநொச்சி டிப்போ ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு!
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி டிப்போ ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமது டிப்போவில் […]
கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் பூட்டுப் போட்டதால் பரபரப்பு ; ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டை அடுத்து நிலமை வழமைக்கு!
கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கடற்றொழில் மற்றும் […]