பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை..!

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போலி நாணயத்தாள் மோசடியாளர்கள் மற்றும் மோசடி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு […]

பெண்ணை பணயக்கைதியாக வைத்திருந்த நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சாவு..!

மாவனெல்லை – படிதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். நேற்று […]

வெளிநாட்டு மோகத்தால் ஏற்பட்ட கதி..! இலங்கையர்களை பணயக் கைதிகளாக்கிய பாகிஸ்தானியர்கள்..!

பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி நான்கு இலங்கையர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் […]

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம் -இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம்..!!

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக, ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு […]

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய 09 பேர் அதிரடியாக கைது..!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் பிரகாரம் […]

இலங்கையின் அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, […]

வரத்தக நிலையங்களில் திடீர் சோதனை!

நாட்டில் பண்டிகைக்காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் வரத்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கையினை சுகாதார […]

தமிழ் மக்களினுடைய வழிபாட்டு உரிமைக்கு விடுக்கப்பட்ட சவால்களுக்கு தீர்வு வேண்டும்…! பௌத்த வாலிபர் சங்கத்திடம் சைவ மகா சபை வேண்டுகோள்…!

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயம், குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயம் போன்ற இடங்களில் தமிழ் மக்களினுடைய வழிபாட்டு உரிமைக்கு விடுக்கப்பட்ட […]

பாடசாலையில் கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்து மாணவன் சாவு..! அதிபருக்கு இடமாற்றம்…!

மஸ்கெலியா பாடசாலையொன்றில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு […]

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செய்த செயல்…!வைரலாகும் புகைப்படங்கள்…!

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் சுவாமி உலாவரும் வேளை சுவாமியை தமது தோல்களில் சுமந்து […]

error: Content is protected !!