ஏழைகள் இன்றும் ஏழையாகவே இருப்பதற்கு அதிகாரிகளே காரணம் – வடக்கு ஆளுநர் ஆதங்கம்!

எமது பிரதேசத்திலுள்ள ஏழைகள் இன்றும் ஏழையாக இருப்பதற்கு அதிகாரிகளே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், விவசாய […]

அரச அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் – அரச அதிபர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை!

மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க […]

தூய இலங்கை செயற்றிட்டத்துக்கு 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி அமைப்பு – முப்படைகளின் தளபதிகள் பதவிவழி உறுப்பினர்களாகப் பிரகடணம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட “தூய இலங்கை” நிகழ்ச்சித் திட்டத்தைத் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் […]

103 மியன்மார் அகதிகளுடன் வந்த படகு முல்லைத்தீவில் கடற்படையினரால் மீட்பு!

இலங்கைக் கடல் எல்லையினுள் – முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்குக் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய நாட்டுப் படகு ஒன்றில் இருந்து 103 […]

100 மில்லியன் நட்டஈடு கேரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு!

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று புதன்கிழமை அவதூறு வழக்கொன்றை […]

அர்ச்சுனாவைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி “கியோ வொரண்டோ” நீதிப்பேராணை மனு!

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்றத் தெரிவைச் சவாலுக்கு உட்படுத்தி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி […]

புதிய சபாநாயகராக மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று […]

சீனாவின் பெண்கள் குழு பிரதமருடன் சந்திப்பு!

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவி சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் […]

இந்தியாவில் அனுரவுக்கு அமோக வரவேற்பு!

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகத்தான வரவேற்பளித்துள்ளார். இலங்கையின் […]

பிரதமர் ஹரிணியுடன் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் […]

error: Content is protected !!