இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு லட்சம் முட்டைகள் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளன. கேக் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருள்களுக்காக […]
Month: March 2023
வடமராட்சி கிழக்கில் 10 படகுகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 2 மணியளவில் […]
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி!
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் […]
இலங்கையில் இனி வங்குரோத்து நிலை இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட […]
வடமராட்சி அம்பன் பகுதியில் விபத்து – தந்தை பலி : மகள் படுகாயம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
ஐ.எம்.எஃவ் கடன் வசதியின் முதலாவது கொடுப்பனவு இரண்டு நாள்களில் கிடைக்கும்!
சர்வதேச நாணய நிதியத்தினால், நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் […]
பண்டாரவளையில் மண்சரிவு அனர்த்தம் – 7 பேர் காயம் : 40 வீடுகள் சேதம்!
பண்டாரவளை – பூனாகலை, கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏழு […]
தேசிய பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி நாளை மறுதினம் வெளியாகும்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் நாளை மறுதினம், 22 ஆம் […]
ரஷ்ய அதிபர் புடினுக்குப் பிடியாணை – போர்க் குற்ற விசாரணையின் முடிவில் ஐ.சி.சி அதிரடி!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரேனில் இருந்து சட்ட விரோதமாக பல்லாயிரக் […]
யாழ். நகரில் திருவள்ளுவர் சிலை திறப்பு! (உரைகளின் காணொலி இணைப்பு)
யாழ்ப்பாணத்தில் பிரதம தபாலகத்துக்கு முன்பாக – காங்கேசன்துறை வீதி ஆரம்பமாகும், முற்றவெளி சுற்று வட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இன்று […]