தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு மே மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு முன்னாள் இராணுவ கேணல் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனுவை உயர் […]

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக அமைச்சர் டக்ளஸ்! வவுனியாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்!!

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் […]

யாழ்ப்பாணத்திலும் சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் கவன ஈர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று பணிப் புறக்கணிப்பு ஓன்று இடம்பெற்றது. தேசிய சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய […]

பொன் அணிகளின் போர் வெள்ளியன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் 24 ஆம் […]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் பற்றி அறிவிப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்முறை யாழ்ப்பாண மாவட்ட செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாண ஆயர் இல்லம் , […]

திட்டமிட்டபடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது – உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

திட்டமிட்டபடி மார்ச் ஒன்பதாம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்ற விடயம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திடம் […]

“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்குப் பிணை!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்”  எதிர்ப்பு […]

விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் ஏ. எல் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிப்பதில் சிக்கல்!

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் பங்கு பற்றப் போவதில்லை என்ற தமது […]

அறிவியல் நகரில் புகையிரதத்துடன் மோதிய பேருந்தால் விபத்து !

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரதம் , இ.போ.ச பேருந்து மற்றும் கப் ரக வாகனம் என்பன விபத்துக்கு உள்ளாகியுள்ளன. தெய்வாதீனமாகக் […]

குறுக்கு வழியில் ஜனாதிபதியாக வந்தவரே தேர்தலைப் பிற்போடச் சூழ்ச்சி செய்கிறார் எனச் சுமந்திரன் சாடல்!

மக்கள் ஆணை இல்லாமல். குறுக்கு வழியில் ஜனாதிபதியாக வந்த ஒருவர் முழு அதிகாரத்தையும் தன் கைக்குள் கொண்டுவரும் சூழ்ச்சிதான் தேர்தலை […]

error: Content is protected !!