குமுதினி படகின் திருத்தப் பணிகள் பூர்த்தி : பயணிகள் சேவை அனுமதிக்காகக் காத்திருப்பு!

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையே இடம்பெறும் குமுதினி படகு 23 மில்லியன் ரூபாவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சேவையில் ஈடுபடுவதற்கான உயிர்காப்புச் […]

கிழக்குப் பல்கலை – திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடம் ஸ்தாபிப்பு!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் […]

வடக்குப் பாடசாலைகளுக்கு 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகள் நியமனம்!

கல்வியியல் கல்லூரிகளில் கற்று, தேசிய போதனாவியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் […]

இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி : இராமேஸ்வரத்தில் வேலைகள் முடிந்தால் விரைவில் திறக்கலாம் என்கிறார் கப்பல் துறை அமைச்சர்!

இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன், இராமேஸ்வரம் பகுதியில் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டி இருப்பதனால் […]

வடக்கில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையம்: வவுனியாவில் அமைப்பதற்குத் தீர்மானம்!

தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் கீழ் போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் ஒன்றை வவுனியாவில் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். […]

வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் நியமனம்!

யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் 5 மாவட்டங்களினதும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். […]

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் 28 பேருக்கு உள்நுழைவுத் தடை நீக்கம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் தடை […]

என்னைக் குற்றவாளியாக்கும் நோக்குடனே விசாரணைகள் நடக்கின்றன – கஜேந்திரகுமார் எம்.பி விசனம்!

பொலிஸ் திணைக்களம் அமைச்சு மட்டத்திலிருந்து வரும் உத்தரவுகளுக்கு அடி பணியாது சுயாதீனமாக இயங்க வேண்டும் என்றும், தன்னைக் குற்றவாளியாக்கும் நோக்குடனேயே […]

பல்கலைக் கழக விரவுரையாளர்களின் வரவுப் பதிவைக் கட்டாயமாக்கக் “கோப்” குழு பரிந்துரை !

இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் போதனைசார் வள ஆளணியினரும் தமது வேலைத்தளங்களில் உள்வருகை […]

முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து : பள்ளிச் சிறார்கள் பதினொரு பேர் படுகாயம்!

அளவுக்கதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்ததனால் 11 பள்ளிச் சிறுவர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் […]

error: Content is protected !!