உள்ளூராட்சி அதிகார சபைகள் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் 187 வாக்குகளுடன் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக […]
Category: செய்திகள்
ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக சுமனசிறி தேரர் ஜனாதிபதியால் நியமனம்!
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் […]
வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவதுவரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதனைப் பற்றிய […]
வகுப்புத் தடைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவன் அடிப்படை உரிமை மீறல் மனு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மீது துணைவேந்தரால் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் […]
விண் அதிரக் கோசமிட்டு விகாரையை அகற்றப் போராட்டம்!
யாழ்ப்பாணம், வலி வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மாபெரும் […]
நல்லூரானின் தென்நுழைவாயில் திறப்பு!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய புனிதத்தைப் பேணும் வகையிலும், அதன் ஆளுகை எல்லையை மெருகூட்டும் வகையிலும் ஆலயப் […]
இன்றும், நாளையும் சுழற்சி முறையில் மின்வெட்டு!
நாட்டில் உள்ள மின் மார்க்கங்கள் அனைத்திலும் மின் விநியோகம் சீரடையும் வரையில் இன்றும், நாளையும் ஒன்றரை மணி நேர சுழற்சி […]
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீனத் தூதரகம் உதவி!
“சீனாவின் சகோதர பாசம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கான சீனத் தூதரகத்தினால் யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு […]
அமைதி வழிப் போராட்டத்துக்குத் தானும் ஆதரவாம் ; அளவீட்டுப் பணிகளை எதிர்த்ததனாலேயே இந்த நிலமை என்கிறார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!
“தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதியை அளவீடு செய்து, முதற்கட்டமாக, அப்போது விகாரை கட்டுமானங்கள் அமைந்திருந்த சிறு பகுதியை தவிர […]
மூத்த ஊடகவியலாளர் பாரதி ஊடகப் பரப்பிலிருந்து விடைபெற்றார்!
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி ஊடகப் பரப்பிலிருந்து இன்று விடைபெற்றார். தமிழ் ஊடகப் பரப்பில் பாரதி என அறியப்பட்ட மூத்த […]