முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு!

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 9 வயதுடைய சிறுவனின் சடலம், நேற்று […]

அளம்பில் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க முயற்சி! எதிர்ப்பால் நிறுத்தம்!

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப […]

யுக்திய நடவடிக்கை – ஒரு மாதத்தில் 40,590 பேர் கைது!

நாடளாவிய ரீதியல் ஒரு மாத காலம் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் 40,590 பேர் […]

யாழ். பல்கலையில் ஊழியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்று வியாழக்கிழமை (18) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் […]

கட்டணம் செலுத்தாத 80000 பேரின் நீர் இணைப்புகள் துண்டிப்பு!

கடந்த வருடத்தில் மாத்திரம் கட்டணம் செலுத்தாத 80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் […]

அதிகரித்த வெப்பம்! குறையும் நீர்த்தேக்கங்களின் மட்டம்!

மத்திய மலைநாட்டில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் […]

தடம் புரண்ட புகையிரதம் – கொழும்பு செல்லும் சேவைகள் தாமதம்!

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக […]

எகிறிய மரக்கறிகளின் விலைகள்! பசியில் வாடும் மக்கள்!

வியாபாரிகள் தீர்மானித்த மரக்கறிகளின் விலையை விவசாயிகளின் தீர்மானத்திற்கேற்ப கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண […]

error: Content is protected !!