கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த […]

நாரம்மல விபத்து! மூவர் பலி!

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் […]

பாடசாலை மாணவர்களின் உணவுக்கான தொகை அதிகரிப்பு!

பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் என்பத்தைந்து ரூபாவை நூற்ற பதினைந்து ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் […]

புதையல் தோண்டிய தேரர் தலைமையிலான குழு சிக்கியது!

அநுராதபுரம் – தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் தேரர் உட்பட 11 பேர் புதையல் […]

முல்லைத்தீவில் விபத்து! இளைஞன் பலி!

முல்லைத்தீவு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று(25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் […]

யாழில் மரக்கறி விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு!

நாட்டில் கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கரட், லீக்ஸ், போஞ்சி, […]

மாமியாரை தாக்கிக்கொன்ற மருமகனான இராணுவச் சிப்பாய்!

மாமியாரை மருமகன் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (25)  கெப்பித்திக்கொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் […]

யாழில் அதிகரிக்கும் டெங்கு – மாவட்ட செயலாளர் விடுத்த அறிவித்தல்!

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் சமூக நோக்கில் சுற்றுப்புறங்களை துப்பரவு செய்யுமாறு […]

கிளிநொச்சியில் 04 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! இருவர் தப்பியோட்டம்!

யுக்திய எனும் தேசிய போதைப் பொருள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கிளிநொச்சியில் 4 கிலோ […]

70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை திறப்பு!

சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவில் அப்போது ஆட்சி செய்த […]

error: Content is protected !!