மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு […]
Category: செய்திகள்
மக்களுக்கு எச்சரிக்கை!
கொழும்பு – வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் முதலை […]
வாகன விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!
மீரிகம – பஸ்யாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பேபுஸ்ஸ […]
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் – சபாநாயகரிடம் சுமந்திரன் எம்.பி. விடுத்துள்ள கோரிக்கை
உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளீர்க்கப்படும் வரையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் […]
லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து – 17 வயது சிறுவன் சாவு..!
தம்பாளையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தம்பாளை – றிபாய் புர […]
இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!
இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், தற்போது அதிகளவானன மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி […]
வடமராட்சி கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்..!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]
வெற்றி கிண்ணத்தை கைப்பற்றிய சென்.யூட்ஸ் அணி..!
வவுனியாவில் தாயக விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் “வன்னி உதைபந்தாட்ட சமர்” எனும் உதைபந்தாட்ட போட்டியின் ஏழாவது போட்டி வவுனியா […]
வவுனியாவில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து !
வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் […]
காலநிலை தொடர்பில் அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் […]
