மின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள் அறிமுகம்!

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை (CEB) செயற்பட்டு வருவதாக அந்தச் […]

60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்!

தனது 60 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரிடம் விசாரிக்கச் சென்ற சகோதரியை தடியால் தாக்கி காயப்படுத்திய […]

அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்!

பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி […]

சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது!

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் […]

மன்னார் வைத்தியசாலையில் பொலித்தீனிற்கு தடை!

மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தினுள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. […]

குழந்தைகளுடன் மதுபோதையில் கடலில் படகு செலுத்திய குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். இது தொடர்பில் […]

காட்டுப் பன்றி இறைச்சி வைத்திருந்த உணவக உரிமையாளர் கைது!

சேத்தபொல பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் காட்டு பன்றி இறைச்சியுடன் குறித்த உணவகத்தின் உரிமையாளர் […]

மரத்தில் தொங்கிய மனித எலும்புக்கூடு – பதுளையில் சம்பவம்!

பதுளை கொஹோவில கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடல் பாகங்கள் நேற்றையதினம்  (28) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர […]

முத்துக்குமாரின் நினைவேந்தல் யாழில்!

2009ம் ஆண்டில் சிறிலங்கா அரசினால் தமிழர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை உக்கிரமடைந்து பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட போது அதனை […]

கதிர்காமம் சென்றவர்கள் விபத்து! இருவர் பலி!

கதிர்காமம்- செல்லக்கதிர்காமம் பிரதான வீதியின் பஸ்ஸரயாய சந்தியில் வேன் ஒன்று இரண்டு மரங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் பூம் ரக […]

error: Content is protected !!