பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது […]

காலமான கலா மாஸ்டர்! யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!

யாழில் நடைபெற்ற ஹரிகரனின் இசைநிகழ்விற்காக யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த கலா மாஸ்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ” […]

மரம் முறிந்து வீழ்ந்ததில் மற்றொரு சிறுவன் உயிரிழப்பு!

கம்பளை நகரின் பாடசாலை ஒன்றில் அண்மையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். கம்பளை – கஹட்டபிட்டிய […]

திங்கள் முதல் அதிகரிக்கவுள்ள முட்டை விலை!

பண்டிகைக் காலத்தில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டும் நிலை காணப்படுவதால் விலையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, […]

முல்லைத்தீவில் இளம்தாய் உயிரிழப்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இன்று காலை (10) இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது […]

தொடரும் யுக்திய நடவடிக்கை – 663 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், […]

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் போராட்டம்!

பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, கல்முனை மக்களால் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை  நகர […]

புளியங்குளத்தில் யானையின் சடலம் மீட்பு!

வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைக் காணியில் இருந்து யானை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா […]

ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம்! 06 பேர் கைது!

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் ஹரிஹரன் இசை நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக […]

error: Content is protected !!