யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் சொந்த இடம் திரும்ப முடியாமல் தவிக்கும் 1500 குடும்பங்கள்!

யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் யாழ்  மாவட்டத்தில் மாத்திரம் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடங்கள்  இன்றித் தவித்து […]

பாதாள உலகத்தை அழிப்பது பாவமல்ல – திரான் அலஸ்!

நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் […]

தமிழரசுக் கட்சியின் வழக்கு யூன் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜுன் 20ஆம் […]

கொக்குவில் புகையிரத நிலையம் மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி […]

இல்மனைற் அகழ்வுக்கு எதிர்ப்பு – மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அருகே பதற்றம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பொதுமக்களால் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில்  போராட்டமொன்று […]

சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் […]

சிவனொளிபாதமலையிலிருந்து விழுந்தவர் 5 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்யச்சென்ற இளைஞர் மலையிலிருந்து விழுந்து காணாமல் போயிருந்த நிலையில், 5 நாட்களின் பின்னர் நேற்றைய  தினம் மயக்கமடைந்த  […]

நடந்து சென்ற இளைஞனை மோதித்தள்ளிய வான் – பறிபோன உயிர்!

புத்தளம் –  மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய – முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த […]

யாழில் விடுதி சுற்றிவளைப்பு – 4 பெண்கள் கைது!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று முற்றுகையிடப்பட்டதுடன் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்டகாலம் தங்கும் விடுதி […]

error: Content is protected !!