5 கிலோ திமிங்கில வாந்தியை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது!

அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 5 கிலோவை 100 கோடி  ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் […]

கத்தியால் குத்திய கணவன் – சிகிச்சை பெற்றுவந்த மனைவி உயிரிழப்பு!

மொனராகலை – நக்கல பிரதேசத்தில் கணவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். […]

முகநூல் விளம்பரங்களை நம்பி சிக்கலில் சிக்கும் இளைஞர் யுவதிகள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

மாத்தறை – தலரம்ப பகுதியில்  முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவர் தகாதமுறைக்கு […]

இலங்கையில் பரவும் வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும், குழுவாக இருக்கும் […]

மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு – நோயாளிகள் பெரும் சிரமம்!

நாட்டின் அரச மருத்துவமனைகளில் கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் […]

எல்ல, கரந்தகொல்ல மண்சரிவு அபாயத்தை கட்டுப்படுத்த முடியும்!

“பதுளை – எல்ல, கரந்தகொல்ல மண்சரிவு அபாயத்தை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த முடியும்” என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் […]

வவுனியா பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் இன்று ஈடுபட்டதோடு பல்கலைக்கழக நுழைவாயில் அருகே  கவனயீர்ப்புப்  போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர். நாடாளாவிய ரீதியில் […]

பல பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

மினுவாங்கொடை சுகாதார வைத்திய பிரிவிலுள்ள 15 கிராமங்களில் எலிக்காய்ச்சல் அபாயம் இருகின்ற 65 இடங்களை தெரிவு செய்வதற்கு சுகாதார வைத்திய […]

பச்சை மிளகாயின் விலையில் வீழ்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சை மிளகாய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் பயிர்ச் செய்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளனர். நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் […]

error: Content is protected !!