செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் !

யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து செவ்வாய்க்கிழமை (22) 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. […]

தீவிரமாகும் தொழிற்சங்க போராட்டம் – கொழும்பில் கூடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்!

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள […]

சீதுவை ராஜபக்‌ஷபுரவில் துப்பாக்கிச் சூடு! – ஒருவர் காயம்!

சீதுவை, ராஜபக்‌ஷபுரவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜபக்‌ஷபுர 12வது சந்து பகுதியில் 21ஆம் […]

செம்மணி புதைகுழி மீட்புகள் தொடர்பில் தேவநேசன் அறிக்கையை இணைத்து ஆய்வு செய்ய வேண்டும் – சுமந்திரன் நம்பிக்கை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையிலான குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள விபரங்களை தற்போது செம்மணி […]

மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்றையதினம் இரண்டு குழுவினருக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அதனை தொடர்ந்து […]

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே – அருட்தந்தை மா.சத்திவேல்!

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயற்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் […]

இரு முக்கிய கட்சிகளுக்கு இடையில் சட்டவிரோத வாகன பரிமாற்றம் : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார். இருவரும்  பிரதான இரு […]

மீண்டும் உயரும் தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலைவரம்!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக நகை வியாபாரிகள் […]

அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை : இருவர் கைது!

அநுராதபுரம்-கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள ஒளுகறந்த குளத்துப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸ் விசேட […]

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாகச் சர்ச்சை!

வரலாறு மற்றும் தொல்பொருள் பாடங்களை பாடசாலைக் கல்வி முறையில் கட்டாயப் பாடங்களாகப் பேண வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த […]

error: Content is protected !!