யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை […]
Author: Admin
தமிழர்களுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்!
சுயநிர்ணய உரிமை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் […]
மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை!
அடுத்த வாரம் முதல் மீண்டும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் 400 கிராம் பால் மா பொதியொன்றின் […]
இந்திய இராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் மாலைதீவு ஜனாதிபதி!
வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவம் வெளியேறவேண்டும் என மாலைதீவின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். […]
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேசிய நல்லிணக்கம் அவசியம் – நீதி அமைச்சர்
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இரண்டு […]
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் : மேலும் ஒருவர் கைது
உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது […]
சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்டம்!
சுகாதார தொழிற்சங்கங்கள் 72 இணைந்து இன்று (செவ்வாய்கிழமை) காலை 6.30 முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன வைத்தியர்களுக்கு அரசாங்கம் […]
முகத்துவாத்தில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!
முகத்துவாரம் ரந்திய உயன தொடர் மாடி வீடமைப்பு திட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸ்சார் […]
காற்றின் தரம் நாட்டில் குறைவு : மக்களுக்கு சுகாதார எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி […]
உச்சத்தை எட்டியுள்ள மாம்பழ விளைச்சல்
வருடாந்த மாம்பழத்தின் விளைச்சல் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு மாம்பழ அறுவடை 250 மில்லியனை தாண்டியுள்ளதாக விவசாயத் திணைக்களம் […]
