வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்ய வரும் வெளி மாவட்ட நெல் கொள்வனவாளர்கள் மற்றும் உள்ளூர் நெல் கொள்வனவாளர்கள் […]
Author: Admin
அரசியல் கைதி மீது சிறையில் தாக்குதல் !
இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைதான மொரிஸ் என்பவர் மீது மகசீன் சிறைச்சாலையில் தாக்குதல் […]
நெல்லுக்காண நிர்ணய விலை : கிளி. விவசாயிகள் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற் செய்கையினால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் […]
மத்திய மலைநாட்டில் தொடரும் வறட்சி : நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவு!
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. மலையக பகுதிகளில் […]
மார்ச் மாதம் இரண்டாவது மீளாய்வு அதன்பின்னர் மூன்றாம் தவணை – நிதி இராஜாங்க அமைச்சர்
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். […]
வடமராட்சி கிழக்கில் விபத்து : இருவர் படுகாயம்!
வடமராட்சி, கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வடமராட்சி, கிழக்கு […]
தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவின் விசேட அறிவிப்பு!
கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக […]
அதிக போதைப்பொருள் நுகர்வு : யாழில் இளைஞன் உயிரிழப்பு!
அதிகளவு போதைப்பொருள் பாவித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் […]
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைவனையும் ஒன்றிணையுங்கள்…! சபா.குகதாஸ் வேண்டுகோள்…!
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைவனையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து பயணிக்க தமிழரசு கட்சியின் புதிய தலைவரான சி.சிறீதரன் […]
இலங்கை தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும்..! – கனேடிய பிரதமர் உறுதி
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் […]
