வைத்தியசாலைக்குப் படையெடுத்த முப்படையினர்!

நாடாளாவிய ரீதியில் இன்றைய தினம்  சுகாரதார தொழிற்சங்க ஊழியர்களினால்  பாரிய பணிப்பகிஷ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு […]

தைத் திருநாளில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில்  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் தைத்திருநாளாகிய இன்றையதினம்(15) ஒரு அவுண்ஸ் […]

விவசாயத்தில் புதிய மாற்றம்-ஜானாதிபதியின் தைப்பொக்கல் வாழ்த்து!

தைத் திருநாள் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு  அறுவடைத் திருவிழாவாகுமென ஜனாதிபதி […]

நியாயமான தீர்வைத் தராமல் ஏமாற்றினால் வேறு விளைவுகள் ஏற்படும்! – பொங்கல் செய்தியில் சம்பந்தன் அழுத்தம்..!

“இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் […]

தென்னிலங்கையை உலுக்கிய துயரம்..! பிறந்த நாள் நிகழ்வில் பறிபோன மாணவிகள் உட்பட மூவரின் உயிர்..

களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனுமே […]

வடக்கிலும் மதுபான நிலையங்களுக்கு பூட்டு..!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் சில மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை […]

சம்பந்தன் அணியின் ஒத்துழைப்பு ரணில் அரசுக்குத் தேவையில்லை – அமைச்சர் பிரசன்ன அதிரடி கருத்து..!

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்குத் தேவையில்லை […]

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியும்! பரபரப்பு தகவலை வெளியிட்ட மேர்வின் சில்வா

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார் என்பது தனக்கு தெரியும் […]

நெருங்கும் தேர்தல்..! ராஜபக்சர்களின் பாரிய மோசடிகளை மூடிமறைக்க திட்டம் போடும் பசில்

ராஜபக்சர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடியை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ராஜபக்சர்களின் பெருந்தொகை […]

வற் வரி உயர்வு – தைக்கப்பட்ட ஆடைகளின் விலை அதிகரிக்குமா…?

வற் வரி உயர்த்தப்பட்டுள்ள போதிலும் சந்தையில், தைக்கப்பட்ட ஆடைகளின் விலை அதிகரிக்கப்படவில்லையென ஆடை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வற் வரி அதிகரிப்பு […]

error: Content is protected !!