”இது ராஜபக்ஷக்களின் இறுதித் தேர்தலாக இருக்கலாம்” என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். […]
Author: Admin
யாழில் வர்த்தகர்களுக்கு ரூ.28,000 அபராதம்!
காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு 28,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதியில் உள்ள […]
திடீர் சுகவீனத்தால் யாழில். 4 மாதக் குழந்தை உயிரிழப்பு!
திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் […]
எதிர்காலத்தில் VAT வரிக்கு விலக்கு அளிக்கப்படும்-ஜனாதிபதி!
எதிர்காலத்தில் VAT வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (புதன்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை […]
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம்: இரு ஊழியர்கள் இடைநிறுத்தம்!
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் […]
மன்னாரில் வீதித் தடை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்!
மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடனடியாக அமைத்துத் தருமாறு கோரி அடம்பன் பகுதி […]
யாழ். சுழிபுரம் புத்தர் சிலை விவகாரம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை
யாழ், சுழிபுரம் பகுதியிலுள்ள சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே காணப்படும் அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள […]
தரமற்ற மருந்துக் கொள்வனவு விவகாரம்: சமன்ரத்நாயக்க நீதிமன்றில் முன்னிலை!
தரமற்ற மருந்துக் கொள்வனவு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன்ரத்நாயக்க நீதிமன்றில் […]
மீண்டும் நாட்டிற்கு வருகை தரும் IMF குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக நாட்டுக்கு வருகைத் […]
மாத்தறையில் உள்ள தனியார் பெண்கள் பாடசாலையில் தீ விபத்து!
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, […]
