யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக வேந்தரும் வாழ்நாள் […]
Author: Admin
கனடா செல்ல விரும்பாததால் உயிரை மாய்த்த இளைஞன்!
கனடாவுக்குச் செல்ல விரும்பாததால் , மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. அக்குடுவன, கொல்லங்கலட்டி, […]
சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிக்கத் திட்டம்!
சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் […]
தொடரும் பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!
பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. அதன்படி, இன்று மாலை […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கு – மூவருக்கும் கடவுச் சீட்டு வழங்க நடவடிக்கை!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான […]
துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் நேற்று துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு […]
தமிழ் முதலீட்டாளர்களைத் தடுத்தால், நாடு உருப்படுமா?
லைகா நிறுவனத்தின் தலைவர், தமிழர் என்ற ஒரே காரணத்தினால்தான் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பேரினவாத சக்திகள் அவருக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக […]
கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் […]
வட்டுக்கோட்டை படுகொலை: 4 பேர் கைது!
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சிப் […]
ஹிஸ்புல்லா அமைப்பின் மீது குறிவைக்கும் இஸ்ரேல்!
லெபனான்-சிரிய எல்லைக்கு அருகில் உள்ள இஸ்லாமியக் குழுவான ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் […]
