இன்றைய வானிலை!

சப்ரகமுவ  மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி […]

இந்தியாவில் பாரிய தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலி

இந்தியாவில் (India) பாரிய தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (20) […]

ஜெர்மனியை உலுக்கிய விபத்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்

ஜெர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. […]

ஏழைகள் இன்றும் ஏழையாகவே இருப்பதற்கு அதிகாரிகளே காரணம் – வடக்கு ஆளுநர் ஆதங்கம்!

எமது பிரதேசத்திலுள்ள ஏழைகள் இன்றும் ஏழையாக இருப்பதற்கு அதிகாரிகளே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், விவசாய […]

அரச அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் – அரச அதிபர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை!

மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க […]

தூய இலங்கை செயற்றிட்டத்துக்கு 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி அமைப்பு – முப்படைகளின் தளபதிகள் பதவிவழி உறுப்பினர்களாகப் பிரகடணம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட “தூய இலங்கை” நிகழ்ச்சித் திட்டத்தைத் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் […]

103 மியன்மார் அகதிகளுடன் வந்த படகு முல்லைத்தீவில் கடற்படையினரால் மீட்பு!

இலங்கைக் கடல் எல்லையினுள் – முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்குக் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய நாட்டுப் படகு ஒன்றில் இருந்து 103 […]

100 மில்லியன் நட்டஈடு கேரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு!

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று புதன்கிழமை அவதூறு வழக்கொன்றை […]

அர்ச்சுனாவைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி “கியோ வொரண்டோ” நீதிப்பேராணை மனு!

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்றத் தெரிவைச் சவாலுக்கு உட்படுத்தி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி […]

புதிய சபாநாயகராக மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று […]

error: Content is protected !!