கட்சிகளுடன் பேசிய பின்னரே மாகாணசபைத் தேர்தல் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு!

மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் அடுத்த மாதம் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் […]

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றத்தில் சபாநாயகர் விளக்கம்!

பாதுகாப்பு பிரதி அமைச்சரும், ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரலுமான அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை […]

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்கிய எம்.பிமார் : வெளியாகிய விபரம்!

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2024 டிசம்பர் 31ஆம் […]

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 350 பொலீஸார் பணி நீக்கம்!

பொலிஸ் திணைக்களத்தை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக […]

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கைது!

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன் லால் பெர்ணாண்டோ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். […]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் குமாரவடிவேல் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக, வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாகச் செயற்படும் வகையில், அடுத்துவரும் […]

சுற்றுலாத் துறையை மேம்படுத்தச் செயலணி அமைப்பு!

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கு நேரடி […]

வடக்கின் முதலாவது தெங்கு விதை உற்பத்தி அலகு பளையில் திறந்து வைப்பு!

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதலாவது தெங்கு விதை உற்பத்தி அலகு பளையில் இன்று காலை ஜனாதிபதி […]

இலஞ்சம் மற்றும் ஊழல்கள் குறித்து முறையிட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

இலங்கையில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு வசதியாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய […]

முன்னாள் எம்.பி தர்மலிங்கத்தின் 40 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் […]

error: Content is protected !!