வெடுக்குநாறிமலை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

வவுனியா, வெடுக்குநாறிமலையில்  கடந்த சிவராத்தி தினத்தன்று இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் […]

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசகர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பிரதான பூசகர்  தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆம் […]

கனகராயன்குளத்தில் எழுந்தருளிய வெடுக்குநாறிமலை ஆதிசிவன்!

வவுனியா கனகராயன்குளம் பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட செல்வநாயகம் இல்லம் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெறும் […]

வெடுக்குநாறிமலை – ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு […]

வெடுக்குநாறிமலையில் கைதானோரின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் […]

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி ஆர்ப்பாட்டம் !

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி யாழ்ப்பாணத்தில் இருந்து […]

வெடுக்குநாறிமலை அராஜகத்தை கண்டித்து வவுனியாவில் போராட்டம்!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும்  நீதி கோரி வவுனியாவில் பொதுமக்களால் […]

வெடுக்குநாறி அராஜகம் – நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்குமாறு கோரிக்கை!

வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை நாடாளுமன்ற அமர்வுகளைப் […]

வெடுக்குநாறிமலைக்கு பௌத்த தேரர் தலமையிலான குழு திடீர் விஜயம்!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் […]

error: Content is protected !!