நடந்து சென்ற இளைஞனை மோதித்தள்ளிய வான் – பறிபோன உயிர்!

புத்தளம் –  மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய – முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த […]

ஒட்டகச்சிவிங்கி சிலை உடைந்து வீழ்ந்ததில் 8 வயது சிறுவன் பரிதாப மரணம்..!

ஹெட்டிபொல – திக்கலகெதர பிரதேசத்தில் நேற்றையதினம் கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

மண்ணெண்ணெய் அடுப்பு தீப்பற்றியதில் யாழில் பெண் மரணம்!

மண்ணெண்ணெய் அடுப்பு வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பாணம், கொட்டடிப்  பகுதியில் இடம்பெற்றுள்ளது. […]

காணாமற்போன மீனவர் சடலமாக மீட்பு!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் சனிக்கிழமை அன்று கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர்  நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன் […]

பக்கத்து வீட்டில் தண்ணீர் குடித்த பெண் கீழே விழுந்து உயிரிழப்பு!

gக்கத்து வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வாசலிற்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை […]

மது விருந்தில் ஆடியவர் திடீர் மரணம்!

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேளிக்கை விருந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தம்புள்ளை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் திடீர்  […]

முல்லைத்தீவில் இளம்தாய் உயிரிழப்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இன்று காலை (10) இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது […]

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு!

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 9 வயதுடைய சிறுவனின் சடலம், நேற்று […]

error: Content is protected !!