பெண்ணை பணயக்கைதியாக வைத்திருந்த நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சாவு..!

மாவனெல்லை – படிதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். நேற்று […]

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு!

அம்பலாங்கொடை – கலகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் அங்குள்ள வியாபார நிலையமொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச் […]

மீகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்!

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில், நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த கடையில் கொள்ளையிட […]

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று […]

காதல் முரண்பாடு துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது!

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காதல் விவகாரம் காரணமாக […]

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி!

மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியில்   இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) […]

நாரமல துப்பாக்கிச்சூடு! பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை […]

error: Content is protected !!