யாழில் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!

யாழ், தாவடி பகுதியில் வீடொன்றினுள் புகுந்து தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இளைஞர்களைப் பொலிஸார் நேற்று  கைதுசெய்துள்ளனர். சம்பவ தினமான […]

யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது!

கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த  ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை […]

பாதாள உலக குழுவினருக்குப் போலி கடவுச்சீட்டு – இரு உத்தியோகத்தர்கள் கைது!

பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்களுக்கு போலியான கடவுச்சீட்டு தயாரித்தார்கள் என்ற சந்தேகத்தில் குடிவரவு- குடியகல்வு திணைக்கள பிரதிக் கட்டுப்பாட்டாளரும் முன்னாள் […]

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – மேலும் ஒருவர் கைது!

யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றைய தினம் (17) யாழ்ப்பாண மாவட்ட […]

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – 3 பெண்கள் உட்பட நால்வர் கைது!

மாத்தறை – மிரிஸ்ஸ பிரதேசத்தில் இரண்டு சுற்றுலா விடுதிகளை நடத்திச் செல்லும் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் […]

தமிழக மீனவர்கள் 15 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் இன்று அதிகாலை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் […]

நாடளாவிய ரீதியில் 656 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 656 சந்தேக நபர்கள் […]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 55 […]

யாழ்ப்பாணத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது!

யாழ்.மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெலிப்பளை […]

error: Content is protected !!