வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. […]
Month: December 2025
நெடுந்தீவு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதிகள்
யாழ்,நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த […]
கால்நடைகள் வளப்போருக்கான விசேட அறிவித்தல்
வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர […]
அநேகமான நீர் வழங்கல் கட்டமைப்புகள் வழமைக்கு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு நீர் வழங்கல் கட்டமைப்புக்குஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது […]
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய […]
கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளன.
கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று 5ஆம் திகதி இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான […]
கொழும்பில் பாரிய விபத்து
கொழும்பு, பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று 6ஆம் திகதி அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 5 பேர் […]
காணி எல்லை தகராறில் வயோதிபர் உயிரிழப்பு
கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில், தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். […]
ரயில் பயணிகளுக்கான போக்குவரத்து சபையின் விசேட அறிவிப்பு
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை […]
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித […]
