போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

மட்டகளப்பு மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

படகு விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

பாலக்குடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா […]

காதலன் வீட்டில் நகை திருடிய யுவதி கைது

யாழ், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் […]

நிலவும் தாழமுக்கத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் […]

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் யாழில் கைது

யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று 24ஆம் திகதி காங்கேசன்துறை பொலிஸாரால் கைது […]

இடையூறுகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச தனது கருத்துக்களை தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 91 ஏ உறுப்பினர் ஒருவர் மற்றொரு உறுப்பினருக்கு எதிராகத் தகாத நோக்கத்தில் குற்றம் சாட்டுதலோ அல்லது மற்றொரு […]

இந்த ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி […]

கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு பற்றிய அறிக்கை இன்று கையளிப்பு

கீழ் கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு செய்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அப்பகுதிக்கு உடனடியாக எடுக்கப்பட […]

இந்த ஆண்டில் புதிய வரி செலுத்துவோர் பதிவு அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. […]

மண்சரிவு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தம் […]

error: Content is protected !!