சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று 5 ஆம் திகதி மாலை காணாமல் போயுள்ளனர். […]
Month: November 2025
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், […]
காட்டு யானைகளை துரத்தும் பணியில் சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்குள நிரப்பரப்பில் கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு வாவியை அண்டிய சதுப்புநிலப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் […]
யாழ் நகரை அழகுபடுத்துவதற்கு வர்த்தக சங்கம் ஒத்துழைப்பு
2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண […]
களுத்துறை கடற்கரையில் சந்தேகதிற்கு இடமான முறையில் பொதி ஒன்று மீட்பு
இன்று 5ஆம் திகதி காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி […]
இறக்குமதி வரிக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்ய தீர்மானம்
தேசிய இறக்குமதி வரிக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி […]
காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் இடைநிறுத்தம்
இனிவரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் […]
துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று 4 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு […]
கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் போதைப்பொருளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது […]
ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியின் புதிய அறிவிப்பு
பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால […]
