தேசிய மக்கள் சக்தி – ஐக்கிய மக்கள் சக்தி விவாதம் – சட்டக்கல்லூரியின் புதிய அறிவிப்பு!

தேசிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான விவாதத்தை நடத்துவதற்கு தமது சங்கம் தயாராக இருப்பதாக சட்டக்கல்லூரி மாணவர் […]

வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேன கமகே இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற […]

இலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் நீதிபதி கைது!

இலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த காதிமன்ற நீதிபதியொருவர் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நீதிபதி 5,000 […]

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸை வாங்க 6 முதலீட்டாளர்கள் விருப்பம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தைக்  கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் […]

ஈரான் ஜனாதிபதியின் வருகை – கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள, தனமல்வில, வெல்லவாய, […]

நாட்டில் எரிவாயு விலையில் மாற்றம்..!

நாட்டில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு […]

தனியார் நிதி நிறுவனமொன்றில் பெருந்தொகை தங்க நகைகள் கொள்ளை! இருவர் கைது

இரத்தினபுரி – கலவானை பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து பெருந்தொகை தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் […]

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்த தொடங்கிய 3 மணி நேரத்திலேயே வயோதிபர் பரிதாப மரணம்!

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி சென்று கொண்டிருந்தபோது திடீரென  ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 76 வயதுடைய  […]

சவேந்திர சில்வாக்கு தடை – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை!

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global […]

நள்ளிரவைத் தாண்டியும் தொடரும் தையிட்டி போராட்டம்!

தையிட்டியில் தமிழர்களின் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கோரி […]

error: Content is protected !!