தாக்குதலுக்கு சென்ற வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த ஊர்காவற்துறை மக்கள்.!

இன்றைய தினம் ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியில் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை ஊர் மக்கள் […]

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் கைது…!

யாழில் திருட்டு தனமாக மாடுகளை கடத்திக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் யாழ் பண்ணைப் பகுதியில் வைத்து […]

வவுனியாவில் மோட்டர் சைக்கிளை மோதி விட்டு தப்பிச் சென்ற கார்: இருவர் காயம்..!!

வவுனியாவில் மோட்டர் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த […]

பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு..!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்தொழில் […]

போலி வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிலையங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை..! சுகாதார அமைச்சு அதிரடி

இந்த நாட்டில் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. […]

புத்தாண்டு காலத்தில் அதிகரித்த விபத்துக்கள் மற்றும் இறப்புகள்..! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

தமிழ் – சிங்கள புத்தாண்டுடன் இணைந்து விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார […]

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து கர்தினால் முன்கூட்டியே அறிந்திருந்தாரா? வெளியான பரபரப்பு தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு முன்கூட்டிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என கத்தோலிக்க […]

சாவகச்சேரி பொலிஸாரின் திடீர் அதிகாலை பாய்ச்சல்…!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை! மைத்திரி அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் […]

கடும் வறுமை; பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவித்த தந்தை!

திஸ்ஸமஹாராம  பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கடும் வறுமையினால் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தனது 2 […]

error: Content is protected !!