யாழில் இலவச கண் பரிசோதனை முகாம்..!

கண்புரை(Cataract) சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைப் பரிசோதனை செய்து தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம் நாளையதினம்(02) காலை 8 மணி தொடக்கம் சாவகச்சேரி […]

பாடசாலை பேருந்து மோதியதில் 4 வயது சிறுவன் பரிதாப மரணம்…!

பாடசாலை சேவையில் ஈடுபடும் சிற்றூர்தி மோதியதில் 4 வயது சிறுவன் ஒருவன் நேற்றையதினம்(29) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்..!

கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு அருகில்  இருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். நேற்று (29) […]

தொடருந்தில் மோதி 23 வயது இளைஞன் உயிரிழப்பு..!

தொடருந்தில் மோதி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) இரவு எல்லை தொடருந்து நிலையத்திற்கு […]

வழிப்பறி கொள்ளையர்கள் கைது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட […]

சாந்தனின் மறைவு தமிழ் தேசத்தையே பாதித்துள்ளது- கஜேந்திரகுமார் எம்.பி ஆதங்கம்…!

இந்தியாவில் சாந்தன் அண்ணாவின் இறப்பு என்பது இன்று தமிழ் தேசம் முழுவதையும் பாதித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் […]

யாழில் மரதன் ஓடிய வீரருக்கு உற்சாகம் அளித்த இளைஞனை மோதித் தள்ளிய பேருந்து…!

காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மீசாலைப் பகுதியில் இளைஞர் ஒருவரை மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் […]

error: Content is protected !!