கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகளை, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
Month: March 2024
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இம்மாதத்தின் கடந்த ஆறு நாட்களில் மாத்திரம் 40,877 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை […]
யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி
யாழ் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் தெரிவித்துள்ளார். […]
விசேட சுற்றிவளைப்பில் 653 பேர் கைது!
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட சுற்றிவளைப்பில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என […]
வெடுக்குநாறி விவகாரம்: 8 பேருக்கு கைவிலங்குடன் சிகிச்சை
வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் சிகிக்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
வலி.வடக்கில் 33 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி […]
யாழ். பல்கலைக்கழகப் பொதுப் பட்டமளிப்பு மார்ச் 14, 15, 16 ஆம் திகதிகளில் !
2 ஆயிரத்து 873 பட்டங்கள் : 46 தங்கப் பதக்கங்கள் : 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்கள்!! […]
படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களுக்கும் அஞ்சலி நிகழ்வு!
கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள,; அடுத்த சில நாட்களில் கனடாவைச் சேர்ந்தடைந்ததன் பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த […]
யாழில் பொதுமக்களிடம் காணி கையளிப்பு!
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி […]
தமிழரசுக் கட்சியின் மகளீர் தின நிகழ்வு
”ஈழப் பெண்களும் இனியொரு பலமும்” எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளீர் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளீர் தினம் […]
