லைகா நிறுவனத்தின் தலைவர், தமிழர் என்ற ஒரே காரணத்தினால்தான் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பேரினவாத சக்திகள் அவருக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக […]
Month: March 2024
கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் […]
வட்டுக்கோட்டை படுகொலை: 4 பேர் கைது!
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சிப் […]
ஹிஸ்புல்லா அமைப்பின் மீது குறிவைக்கும் இஸ்ரேல்!
லெபனான்-சிரிய எல்லைக்கு அருகில் உள்ள இஸ்லாமியக் குழுவான ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் […]
வெடுக்குநாறிமலை வழக்கு: மேன்முறையீடு செய்யவுள்ளதாக சுகாஸ் தெரிவிப்பு!
வவுனியா, வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி […]
வடக்கு கிழக்கு மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி! – வேலன் சுவாமிகள் தெரிவிப்பு!
”எமக்கான நீதியினை அடைவதற்கு வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி” என்று சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் […]
எங்கள் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன! -கோவிந்தன் கருணாகரம்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தரன் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு […]
கடவுச்சீட்டுக்களை வழங்க முருகன் உள்ளிட்டோருக்கு இலங்கை துணைத் தூதரகம் அழைப்பு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான […]
அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு!
அம்பலாங்கொடை – கலகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் அங்குள்ள வியாபார நிலையமொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச் […]
வவுனியாவில் பாடசாலையில் இருந்து 7 குண்டுகள் மீட்பு!
வவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையில் […]
