இலங்கையில் கொள்ளையிட்ட பிரித்தானியர்கள்!

பிரித்தானியாவில் இருந்து வந்த தாயும் மகனும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு பொரளை பகுதியில் வீடொன்றில் வாடகை […]

ஒட்டுசுட்டானில் தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், கற்சிலைமடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்று பிற்பகல் […]

கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்!

”நாட்டில் தற்போது சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள்” என நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க […]

தமிழக மீனவர்கள் 15 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் இன்று அதிகாலை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் […]

கெஹலிய ரம்புக்வெல்லக்கு பிணை மறுப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிரான தடுப்பூசி வழக்கு நிறைவடையும் வரை […]

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை பொனடுவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான அகம்பொடி சஜித் […]

இலங்கைக்கு வந்த அமெரிக்க உளவு விமானம்!

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700  Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். […]

தொடரும் யுக்திய – 1071 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1071 சந்தேக நபர்கள் கைது […]

தெற்காசியாவில் குழந்தைகள் தொடர்பில் யுனிசெப் விசேட அறிக்கை!

தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு தசாப்தங்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என யுனிசெஃப் […]

மன்னாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!

மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தேவையுடையோருக்கான தடகள விளையாட்டுப் போட்டி, நேற்று […]

error: Content is protected !!