திருகோணமலை புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]
Month: March 2024
பக்கத்து வீட்டில் தண்ணீர் குடித்த பெண் கீழே விழுந்து உயிரிழப்பு!
gக்கத்து வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வாசலிற்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை […]
நாளை வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை திங்கட்கிழமை (18) கவனத்துக்குரிய மட்டத்துக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, […]
கனகராயன்குளத்தில் எழுந்தருளிய வெடுக்குநாறிமலை ஆதிசிவன்!
வவுனியா கனகராயன்குளம் பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட செல்வநாயகம் இல்லம் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெறும் […]
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – மேலும் ஒருவர் கைது!
யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றைய தினம் (17) யாழ்ப்பாண மாவட்ட […]
தொடரும் யுக்திய – இன்றும் 926 பேர் கைது!
யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 926 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் […]
வடமராட்சியில் களவாக மாடு வெட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்!
சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி புலோலி […]
ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – 3 பெண்கள் உட்பட நால்வர் கைது!
மாத்தறை – மிரிஸ்ஸ பிரதேசத்தில் இரண்டு சுற்றுலா விடுதிகளை நடத்திச் செல்லும் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் […]
கண்டிக்கு சுற்றுலா சென்றவர்கள் விபத்து – ஒருவர் பலி!
கண்டி – நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. […]
அதிகரிக்கும் டெங்கு – 07 பேர் பலி!
கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த காலப்பகுதியில் 18,556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக […]
