கம்பஹா – இம்புல்கொட பிரதேசத்தில் நாயை எரித்து கொலை செய்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜகத் குமார என்ற […]
Month: February 2024
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் அடிதடி – 7 மாணவர்கள் கைது!
சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 07 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது […]
இஸ்ரேலில் பெண்ணை கடத்திய இலங்கையர் கைது!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய ஒருவர் மீது இஸ்ரேலின் அரச வழக்கு தொடுநர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இளம் பெண்ணை […]
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றையதினம்(12) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் […]
மீகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்!
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில், நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த கடையில் கொள்ளையிட […]
பிரதேசவாதத்திற்குத் துணைபோக வேண்டாம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!
சிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கைப் பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் விழிப்படைய வேண்டும் என […]
ஒன்றரை மாதத்துக்குள் போதைப்பொருள் அற்ற நாடு உருவாகும்!
போதைப்பொருள் அற்ற நாட்டை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் […]
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு – கூட்டத்தில் இழுபறிநிலை!
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில்; தீர்மானம் எட்டுவதற்காக வவுனியாவில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலும் முடிவின்றி நிறைவடைந்துள்ளது. […]
எரிபொருள் கொள்வனவில் சீனாவுடன் கைகோர்க்கும் இலங்கை!
சீன நிறுவனத்திற்கும், இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள சீன எண்ணெய் சுத்திகரிப்பு […]
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு
மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று […]
