சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்குத் தேவையில்லை […]
Month: January 2024
லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியும்! பரபரப்பு தகவலை வெளியிட்ட மேர்வின் சில்வா
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார் என்பது தனக்கு தெரியும் […]
நெருங்கும் தேர்தல்..! ராஜபக்சர்களின் பாரிய மோசடிகளை மூடிமறைக்க திட்டம் போடும் பசில்
ராஜபக்சர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடியை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ராஜபக்சர்களின் பெருந்தொகை […]
வற் வரி உயர்வு – தைக்கப்பட்ட ஆடைகளின் விலை அதிகரிக்குமா…?
வற் வரி உயர்த்தப்பட்டுள்ள போதிலும் சந்தையில், தைக்கப்பட்ட ஆடைகளின் விலை அதிகரிக்கப்படவில்லையென ஆடை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வற் வரி அதிகரிப்பு […]
தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமாக திகழும் பொங்கல் திருநாள்…! செந்தில் தொண்டமான் வாழ்த்து.!
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது பொங்கல் […]
நாட்டில் எரியும் பிரச்சினைகளைத் தீர்க்க வழியில்லை..! சர்வதேச கடல்களைப் பாதுகாக்கவே அதிகாரிகள் முன்னுரிமை! கர்தினால் காட்டம்
புதிய ஒருவரிடம் ஆட்சி பொறுப்பை வழங்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொரளை தேவாலயத்தில் […]
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடரும் மோதல்கள் – நீதி அமைச்சரின் அதிரடி உத்தரவு!
வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பான அறிக்கை நாளைய தினம் நீதி அமைச்சர் விஜயதாச […]
தண்டனை விதிக்கப்பட்ட இரு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு..!
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை […]
ஒரு கிலோ கரட் 1,000 ரூபா..! – உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக நேற்று (13) ஒரு கிலோகிராம் கரட் 1000 முதல் 1100 […]
நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை – வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை..!
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட […]
