இலங்கை தாதியர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி இந்த ஆண்டில் […]

சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சாந்தனின் சடலம் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. இந்த […]

சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிப்பு

உடற்கூற்று பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு […]

தற்காலிகமாக மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகள் 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதாவது எதிர்வரும் […]

மீண்டுமொரு ஈஸ்டர் தாக்குதல்? பகீரை கிளப்பிய காத்தான்குடி சம்பவம்..!!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரங்கேறி 5 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் நேற்றையதினம் காத்தான்குடியில்குறித்த தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் 30 […]

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு..!!

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) […]

தொடரும் ‘யுக்திய’ நடவடிக்கை…! 746 சந்தேக நபர்கள் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 746 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் […]

இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு 04 ஆம் திகதி ஆரம்பம்..!!

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 07ஆம் […]

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள புதிய தகவல்!

சாந்தனின் உடல் நேற்றையதினம்(01)  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்  […]

சட்டவிரோதமாக உயர் பதவிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் அனுரவின் அரசாங்கத்தில் இரத்து…!

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டவிரோதமாக உயர்பதவிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் […]

error: Content is protected !!