இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் ஆளும் அதிகார சபையாகிய பேரவைகளுக்குப் புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. […]
Year: 2024
வல்வெட்டித்துறையில் பிறந்த நாள் கொண்டாடியவர்கள் மீதும் பாய்ச்சல் : பொலீஸாரால் விசாரணைக்கு வருமாறு அழைப்பு !
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெலீஸார் விசாரணைகளை […]
முகப் புத்தகத்தில் படங்கள் பதிவேற்றிய இளம் குடும்பஸ்தருக்கு விளக்க மறியல்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – இனுவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரை எதிர்வரும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் […]
இலஞ்சம் வாங்கிய பொலீஸ் பொறுப்பதிகாரி கைது!
இலஞ்சம் வாங்கிய பொலீஸ் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலீஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் […]
பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவுங்கள் : நலன்விரும்பிகளிடம் கலைப்பீட மாணவர் ஒன்றியம் உருக்கமான வேண்டுகோள் !
சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நலன்விரும்பிகள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக […]
நாடு முழுவதிலும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிப்பு : 24 மாவட்டங்களில் 14 பேர் சாவு – 20 பேருக்குக் காயம் – ஒருவரைக் காணவில்லை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 24 மாவட்டங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 32 ஆயிரத்து 110 குடும்பங்களைச் சேர்ந்த […]
நெடுந்தீவில் இருந்து மூன்று நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக ஹெலி மூலம் யாழ்ப்பாணத்துக்கு!
நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் […]
அனர்த்த நிலைமைகளை நேரில் அறிந்து கொள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் […]
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் முதலாவது தீர்ப்பு; பொய்த் தகவல் பரப்பியவருக்கு 06 மாத கடூழியச் சிறை!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பிய வர்த்தகர் ஒருவருக்கு எதிராக […]
சீரற்ற காலநிலை காரணமாக மேலும் இரண்டு பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன – பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!
எதிர்வரும் டிசெம்பர் முதலாம், இரண்டாம் திகதிகள் கொழும்பில் நடைபெறவிருந்த அரசாங்க – பொதுப் பரீட்சைகள் இரண்டு மறு தேதியிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாகவும், […]