– டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்குமாறு அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு! – டிஜிட்டல் பொருளாதாரம் அடுத்த ஐந்து […]
Year: 2024
சூரிய சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி செயற்றிட்டங்கள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம்!
சூரிய சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்துமாறு வலுசக்தி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய […]
வவுனியா பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் ஆளுநருடன் சந்திப்பு!
வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் மற்றும் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண […]
வெள்ளத் தடுப்பணையை திறக்கக் கோரி நீருக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்!
வயல்களில் தேங்கியுள்ள மேலதிக நீர் காரணமாகப் பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதால், தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து வயல்களில் இருந்து நீர் […]
பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் கைது!
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற […]
சுழிபுரத்தில் விபத்து: மாணவன் ஒருவர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம்!
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவன் ஒருவர் […]
ஜனாதிபதியைச் சந்தித்த தமிழரசு எம்.பிகள்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி […]
ச.தொ.ச விற்பனை நிலையங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தேங்காய் 130 ரூபா – வர்த்தக, வாணிப அமைச்சர் தகவல்!
பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு ஊடாகக் கட்டுப்பாட்டு […]
வரி சமர்ப்பிப்புக்கான கால எல்லை 7ஆம் திகதி வரை நீடிப்பு!
வரி மதிப்பீடு மற்றும் வரி சமர்ப்பிப்புக்கான கால எல்லை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் […]
புலிகளின் தலைவரது படத்தைப் பதிவேற்றிய இனுவில் வாசிக்கும் பிணை!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – இனுவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் நிபந்தனையுடனான […]