கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று […]
Year: 2024
யாழில் 75 சாராயப் போத்தல்களுடன் சிக்கிய பெண்!
நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் கைது […]
வெடுக்குநாறிமலையில் குழப்பத்தை ஏற்படுத்திய சிவசேனை!
சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்குநாறி ஆதி […]
தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில் தொண்டமான்!
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். […]
பாதாள உலகத் தலைவருடன் தொடர்பிலிருந்த புலனாய்வு அதிகாரி மீது விசாரணை!
போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக தலைவருமான ஹரக் கட்டாவுடன் தொடர்பு வைத்திருந்த புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஒருவர் தொடர்பில் விசேட […]
அரியாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் – மக்கள் போராட்டம்!
யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள், அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில், இதற்கு […]
மன்னாரில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 17 வயது மாணவன் கைது!
விசேட அதிரடிப் படைவீரர் ஒருவர் மீது 17 வயதுடைய இளைஞன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. பாரிய குற்றச்செயல் […]
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் […]
புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்!
தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் […]
மதுபோதை சாரதிகளை பிடித்தால் பொலிஸாருக்கு பரிசு – வெளியான அறிவிப்பு!
மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் […]
