தனியார் மருத்துவ பல்கலைகழகத்திற்கு எதிர்ப்பு – மட்டக்களப்பில் போராட்டம்!

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று மாலை மாபெரும் போராட்டம் […]

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – தலைமறைவாகியிருந்த மேலுமொரு சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த […]

ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை!

18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது […]

தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள […]

முறிகண்டியில் விபத்து – இராணுவச்சிப்பாய் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 […]

சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீள சேர்க்க தீர்மானம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை, மீண்டும் கட்சியில் இணைத்துக் […]

எக்ஸ்பிரஸ் பேர்ள் தொடர்பில் நீதிபதி பிறப்பித்த புதிய உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ல்  (X-Press Pearl) கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் […]

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை!

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பைக் கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் – வானியல் ஆய்வாளர் பிரதீபராஜா தெரிவிப்பு!

எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை விட அதிகரிக்குமென யாழ் பல்கலைக்கழக புவியியல்த்துறை விரிவுரையாளர் […]

error: Content is protected !!