சிறுவர் வன்முறைக்குப் பெற்றோரின் அக்கறை இன்மையும் ஒரு காரணம் என்கிறார் யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் !

பெற்றோரின் முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தாலும், சிறுவர்கள் மீதான அக்கறையின்மையினாலுமே 80 வீதமான சிறுவர்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்று […]

முல்லைத்தீவில் வனவளத் திணைக்களப் பிடியிலிருந்து 29ஆயிரம் ஏக்கரை விடுவிக்க இணக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் தற்போது பயன்படுத்தும் 29 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு வனவளத் […]

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என அறிய வருகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் […]

பழக்கடை வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது!

யாழ்ப்பாணம் நகரை அண்டிய மனோகரா திரையரங்குச் சந்திப் பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை […]

பொதுநூலக எரிப்பின் 42 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் பொது நூலகம் வன்முறைக் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டதன் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் […]

யாழ். போதனா வைத்தியசாலைக் கழிவுகளை கோம்பயன்மணல் மயானத்தில் எரியூட்ட இணக்கம்!

யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவுவதற்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் […]

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது : உரிமையாளர்களுக்கு வேறு காணியை வழங்கலாம்! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டு!!

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்ட விரோதமாக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையின் காணிச் சொந்தக்காரர்களுக்கு வேறு காணிகளை வழங்கலாம் ஆனால் […]

அத்துமீறும் இந்திய மீனவர்களைத் தடுக்கும் வல்லமை கடற்படைக்கு இல்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை இலங்கை கடற்படையினரிடம் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா […]

error: Content is protected !!