வடக்கு – கிழக்குத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை மாலை நடக்க […]
Month: May 2023
தாக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் : வழக்கைக் கைவாங்குமாறு கட்சித் தலைமை அழுத்தம்?
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தொகுதிக் கிளைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிக் கை கலப்பாக மாறியதனால் தாக்குதலுக்கு […]
அரச அலுவலகங்களில் திங்கள் முதல் விரல் அடையாளப் பதிவு கட்டாயம்!
கொரோனாப் பெருந்தொற்று அபாயத்தின் காரணமாக அரச அலுவலகங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த விரல் அடையாளப் பதிவு இயந்திர வரவுப் பதிவு முறையக் கட்டாயமாகக் […]
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பூசகர் உட்பட இருவர் பொலீஸாரால் கைது – நீதிமன்றத்தால் விடுவிப்பு!
வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூகசர் மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் என இருவர் நெடுங்கேணிப் பொலிஸாரால் […]
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பாதயாத்திரை ஆரம்பம்!
சரித்திரப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பாத […]
தையிட்டி விகாரை பொசனன்று திறப்பு!
யாழ்ப்பாணம் – வலி. வடக்கு, தையிட்டியில் இராணுவத்தினரால் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை எதிர்வரும் பொசனன் பூரணை தினத்தன்று […]
தையிட்டி விகாரையை அகற்றக் கோரி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது போராட்டம்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் அனுமதி பெறப்படாமல் – சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட […]
வடக்கில் பணியாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் பலருக்கு ஜூலை முதல் இடமாற்றம்!
வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பிரதேச செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள் உட்பட நிர்வாக சேவை அதிகாரிகள் பலருக்கு எதிர்வரும் ஜூலை […]
திருநெல்லவேலி சைவச்சிறுவர் இல்ல விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!
திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்க சைவச் சிறுவர் இல்லத்தில் கடந்த மார்ச் 27ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் […]
யாழ் – வல்லையில் இளைஞனின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்துக்குகு முன்னால் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் பழக்கடைக்குள் தூக்கில் […]