“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் […]
Month: April 2023
நாளை முதல் பாண் விலை குறைப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை வெள்ளிக் கிழமை முதல் 450 கிராம் எடையுள்ள பாணின் விலையை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் […]
கியூ. ஆர். இல்லாமல் எரிபொருள் நிரப்பிய 40 நிரப்பு நிலையங்களுக்குத் தடை!
கியூ. ஆர். முறையில் பெற்றோல் விநியோகிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் […]
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தைப் பிற்போடத் தீர்மனம்!
உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட […]
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட பரீட்சை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாட்டுக்குச் சமரசத் தீர்வு!
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வரவு வீதத்தைப் பூர்த்தி செய்யாத மாணவர்களைப் பரீட்சைக்கு அனுமதிக்காமை தொடர்பில் மனித […]
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட விடுப்புப் பெற்ற அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளம் – அமைச்சரவை அங்கீகாரம்!
அறிவிக்கப்பட்டு ஒத்திப்போடப்பட்டுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக நியமனப் பத்திரம் தாக்கல் செய்து, அதன் காரணமாகச் சம்பளமற்ற […]
நாவலர் கலாசார மண்டப கையளிப்புக்கு இடைக்காலத் தடை!
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இடைக்கால […]
இருபாலை சிறுவர் இல்லத்துக்கு சட்டவிரோத அனுமதி : வட மாகாண கல்வியமைச்சின் தன்னிச்சையான செயல் அம்பலம்!
இருபாலை கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியிலிருந்து 3 சிறுமிகள் தப்பித்துச் சென்றதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், […]
மாணவர்களைப் பரீட்சைக்கு அனுமதிக்காத விடயத்தில் பல்கலைக்கழக அலுவலர்கள் மூவரை ஆஜராகப் பணிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் தேவையான வரவு விகிதத்தைப் பூர்த்தி செய்யாத காரணத்துக்காகப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காத மாணவர்களால் மனித […]
பொலீசாரின் வாக்குறுதியை அடுத்து கடற்றொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!
சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழிலுக்குத் தடை விதிப்பது தொடர்பில் ஒரு வார காலத்தினுள் தீர்வு வழங்கப்படும் என்று […]