நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இது 13 […]
Month: February 2023
மின்கட்டண அதிகரிப்பைக் கண்டித்து இன்றிரவு வீடுகளை இருளாக்கி அடையாள எதிர்ப்புக்கு அழைப்பு!
மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று இரவு 7 மணிக்கு அனைத்து மின் விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான […]
தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு இன்று பரிசீலனைக்கு வருகிறது!
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி, ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர தாக்கல் செய்த மனு உயர் […]
நிச்சயமற்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மும்முரம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் நேற்றுமுன்தினம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது தேர்தல் […]
பருத்தித்தீவில் மீண்டும் சீனர்கள் : இந்தியக் கரையோரத்தை நோட்டமிட்டதாகச் சந்தேகம்!
யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் சீனர்களின் கடலட்டைப் பண்ணை தொடர்பான விவகாரங்கள் மெதுவாக அடங்கியுள்ள சூழலில், இரகசியமாக பருத்தித்தீவுக்கு இரண்டு சீனர்கள் […]
இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா நாளை திறப்பு!
இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள […]
தேர்தல்கள் சீர்குலைவதைக் கண்டிக்கிறது இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம்!
இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைத் திட்டமிடப்பட்டபடி நடத்த விடாமல் அரசாங்க அதிகாரிகள் சீர்குலைக்க முனைவதை இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் […]
பேராசிரியர் விக்னேஸ்வரனின் இறுதிச் சடங்கு செவ்வாயன்று : பல்கலையில் அஞ்சலி நிகழ்வுக்கும் ஏற்பாடு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 21 ஆம் திகதி, […]
எதிர்வரும் நவம்பர் வரை தேர்தலை ஒத்திவைக்கத் திட்டம்!
நிதி நெருக்கடி காரணமாக இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மார்ச் 9 ஆம் திகதி முதல் குறைந்தது 8 மாதங்களுக்கு […]
முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் வேட்பாளர் […]