ஜனவரி 14 மற்றும் ஜனவரி 18 ஆம் திகதிகளில் நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு […]
Category: செய்திகள்
ஊடக நிறுவனங்கள் நிபந்தனைகளை மீறினால் அனுமதி பத்திரம் ரத்து
நிபந்தனைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் […]
இன்று மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவு மக்களால் இன்று 29ஆம் திகதி […]
போதைப்பொருளுடன் பெண்கள் உட்பட நால்வர் கைது
‘குஷ்’ போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற நான்கு இலங்கை பயணிகள் இன்று 29ஆம் திகதி […]
முரண்பாடு காரணமாக ஒருவர் கொலை
அயகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் […]
துப்பாக்கி மற்றும் தோட்டாகளுடன் ஒருவர் கைது
மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த […]
இந்திய மீனவர்கள் மூவர் கைது
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் […]
குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் தீக்குளிப்பு
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். தீ வைத்துக்கொண்டதால் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச […]
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர், 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க புத்தளம் பதில் […]
நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த ஒருவர் நேற்று 25ஆம் திகதி பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வெலிகம, வலான பிரதேச […]
