கடந்த 15 நாட்களில் மாத்திரம் கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய 793 பேர் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் […]
Category: செய்திகள்
தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 5 ஆம் தர மாணவர்கள்!
“5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் குழுவொன்று போதை மாத்திரைகளைப் பயன்படுத்திய சம்பவம் குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் […]
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை புறக்கணித்துள்ள மீனவர்கள் : இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம்
இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் ஆலோசனை […]
தலைமன்னார் சிறுமி கொலை : வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை
மன்னார் – தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் […]
தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : சாணக்கியன் சாடல்
திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் 19 ஆம் திகதி நடக்கவிருந்த தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவொரு […]
குடும்ப தகராறு : மனைவியின் கால்களை வெட்டிய கணவன் தப்பியோட்டம்
குடும்ப தகராறு காரணமாக புஸ்ஸ மெதேவல பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியின் இரு கால்களையும் இன்று (17) துண்டித்துள்ளார். […]
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் […]
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து […]
வவுனியாவில் 125 பேருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள்
வவுனியா மாவட்டத்தில் 125 பேருக்கு விவசாய பயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானால் வழங்கி […]
அரச வைத்தியசாலைகளில் தாமதமாகும் சத்திர சிகிச்சைகள்..!
விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச வைத்தியசாலைகளில் மூன்று விசேட […]
